2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சிறிநேசன் எம்.பி, தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் வழிபாடு

Thipaan   / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நேற்று(04) தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இங்கு ஆலய பிரதம குருக்களினால் நல்லாசிகள் வழங்கப்பட்டதுடன் ஆலய அறங்காவலர் சபையினால் நாடாளுமன்ற உறுப்பினரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள் உட்பட அடியார்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X