Princiya Dixci / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் தேசியக் கொடிகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் சுதந்திர தின நிகழ்வுகளை நடத்த சமூக நிறுவனங்கள் தயாராகி வருகிறன.
அந்தவகையில், மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசியக் கொடி விற்பனை அதிகரித்துக் காணப்படுவதுடன், அதனைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026