Niroshini / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மடடக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும் ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மண்முனைப்பற்று, ஆரயம்பதி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதேச அபிவிருத்தி இணைத்தலைவர்களுமான அலி ஸாஹிர் மௌலானா மற்றும் ஜி. சிறிநேசன் மாகாண சபை உறுப்பினர்கள் திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago