Suganthini Ratnam / 2016 ஜூலை 04 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை, ஏறாவூர் பொலிஸ் முன்னரங்கு வளவில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.தினேஸ் கருணாநாயக பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், பொலிஸாரிடம் பரிசோதனைகளையும் மேற்கொண்டார்.
ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் உட்பட இன்னும் பல பொலிஸ் அதிகாரிகள் இந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.


24 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
9 hours ago