2024 மே 02, வியாழக்கிழமை

பெண்ணின் சடலம் கரையொதுங்கியது

Janu   / 2024 ஏப்ரல் 18 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்  சடலம் வியாழக்கிழமை  (18)  கரை ஒதுங்கியதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

குறித்த சடலம் 55 வயது மதிக்கத்தக்க  பெண்ணுடைய சடலம் எனவும் இது 
 வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும்  எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

மேலும் இது தொடர்பில்  விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

 எம் எஸ் எம் நூர்தீன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .