2025 மே 10, சனிக்கிழமை

பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமான பதிலீட்டுப்  பயிற்சிநெறி, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின்  மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை கிளைகளின் ஏற்பாட்டில்; மட்டக்களப்பு கல்லடி பிரிட்ச் விவ் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 15 பேர்; படி தெரிவுசெய்யப்பட்ட 30 உறுப்பினர்கள்  கலந்துகொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X