Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர், மிச்நகர் பள்ளிவாசலின் நிர்;மாணப் பணிகளை அரேபிய நாட்டுக் கொடைவள்ளல்களுடன் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சனிக்கிழமை (26) பார்வையிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் அரேபிய நாட்டுக் கொடைவள்ளல்களின் உதயுவிடன் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படுவதாக அப்பள்ளிவாசலின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago