எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகர சபையால், காத்தான்குடி பிரதான வீதியில் பாதையோரங்களில், பாதசாரிகளுக்குத் தடையாக காணப்பட்ட பொருட்களை அகற்றும் நடவடிக்கை, இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, வியாபாரிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தும் குறித்த பொருட்கள் அகற்றப்படாமல் இருந்தமையாலேயே, இந்தப் பொருட்கள் பலவந்தமாக அகற்றப்பட்டது.
27 வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் இருந்து அகற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் நகரசபை வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன.
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025