2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பாலத்துக்கு கீழ் கைக்குண்டு மீட்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 25 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன் 
 
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலையிறவு பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் இன்று (25) காலை கைக்குண்டு ஒன்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
மாவட்ட பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய கைக்குண்டு மீட்டுள்ளதாகவும் இதனை நீதிமன்ற அனுமதி பெற்று வெடிக்கவைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X