Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 21 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின்கீழ், டெங்கு நுளம்புகள் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இனங் காணப்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
மட்டிக்கழி கிராம சேவையார் பிரிவுக்குட்பட்ட மீன்சந்தை, சிறுவர் பூங்கா ஆகிய பகுதிகளை துப்புரவு செய்யும் சிரமதான பணிகள் இன்று (21) முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டிஹாராச்சியின் வழிகாட்டலின் கீழ், மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் , கதிரொளி விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் , மீனவர்கள், கோவில் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர், சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
39 minute ago