2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2016 மே 15 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை - மண்முனைத்துறை பிரதான வீதியில் சனிக்கிழமை (14) இரவு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று குடைசாய்ந்ததில் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில், மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து கொக்கட்டிச்சோலைக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியே குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X