Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 14 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல், த.தவக்குமார்
மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவுள்ள தீர்த்தக் குளத்தில் நீராடிய ஒருவர் முதலையின் பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சுயம்புலிங்கப் பிள்ளையார் கோவிலுக்கு இன்று வியாழக்கிழமை வந்த மண்டூர் தம்பலவத்தையைச் சேர்ந்த தொழில்நுட்ப உத்தியோகஸ்தரான கிருஷ்ணபிள்ளை மாதவன் (வயது 31) என்பவர் குளத்தில் நீராடியபோது இந்த அசம்பாவிதத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago