Suganthini Ratnam / 2016 மே 16 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் வந்தாறுமூலை மகா விஷ்;ணு கோவில் முன்றலில் நினைவுத்தீபம் ஏற்றி; நினைவு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அத்துடன், கோவிலில் விசேட பூஜையும் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதியாக அன்னதானமும் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக் கட்சியின் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
5 minute ago
21 minute ago
24 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
24 minute ago
44 minute ago