Thipaan / 2015 டிசெம்பர் 25 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா
நத்ததார் தினத்தை முன்னிட்டு மன்னிப்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஏழு சிறைக் கைதிகள் இன்று வெள்ளிக்கிழமை (25) மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் வேறு ஒரு குற்றம் தொடர்பில் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறு குற்றங்களுக்காக தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறைச் தண்டணை அனுபவித்து வந்தவர்களே விடுவிக்கப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் அக்பர் தெரிவித்தார்.
இதன்போது பிரதம ஜெயிலர் என். பிரபாகரன், நலன்புரிச் சங்கத்தினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025