Suganthini Ratnam / 2016 மே 17 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 33 பாடசாலைகளுக்கு 63 கணினிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.ஐ.நாசர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின்; இந்த வருட மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ், கணினிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோறளைப்பற்று மேற்குக் கல்விக் கோட்டத்திலுள்ள 11 பாடசாலைகளுக்கு 24 கணினிகளும் காத்தான்குடிக் கல்விக் கோட்டத்திலுள்ள 13 பாடசாலைகளுக்கு 22 கணினிகளும் ஏறாவூர் கல்விக் கோட்டத்திலுள்ள 9 பாடசாலைகளுக்கு 17 கணணிளும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
8 minute ago
16 minute ago
32 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
32 minute ago
35 minute ago