Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், எஸ்.பாக்கியநாதன், ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா,ஆர்.ஜெயஸ்ரீராம்
'பாதுகாப்பாக வாகனத்தைச் செலுத்துவோம்;' என்ற தொனிப்பொருளில் வீதி விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் மட்டக்களப்பில் இன்று 28) முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின்போது, அனைத்து வாகனங்களிலும் 'நான் நற்;பண்புள்ளதொரு சாரதியாவேன்' என்ற தலைப்பிலான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.



28 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
3 hours ago