Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, எருவில் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் எருவிலைச் சேர்ந்த கணேசமூர்த்தி (வயது 70) என்பவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்திவந்த களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த வடிவேல் கிருஸாந்த் (வயது 18) என்பவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எருவில் பழைய பொலிஸ் நிலையம் வீதியில் சென்றுகொண்டிருந்த மேற்படி நபரின் மீது வேகமாகப் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago