Suganthini Ratnam / 2016 நவம்பர் 18 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் ஓந்தச்சிமடம் எனும் இடத்தில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற விபத்தில் 2 மாடுகள் இறந்துள்ளதாகவும் 3 மாடுகள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயாக்காவிலிருந்த கல்முனை நோக்கிப் பயணித்த டொல்பின் ரக வாகனம் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் ஒந்தச்சிமடம் எனும் இடத்தில் வீதியில் நின்ற மாடுகளின் மீது மோதியதால் இவ்விபத்து சம்பவித்துள்ளது. இதில்; 2 மாடுகள் இறந்துள்ளதுடன், மேலும் 3 மாடுகள் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளன.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago