2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2019 ஜூலை 26 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

 

கல்முனை - மட்டக்களப்பு வீதி, பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்துக்கு முன்பாக, லொறியொன்றும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதியலில், ஓட்டோவலின் சாரதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று(25) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில்,  ஓட்டோவின் சாரதியான  பெரிய நீலாவணை தொடர் மாடிப்பிரசேத்தில் வசிக்கும்  ஆறுமுகம்  சுபராஜ் (வயது 37)  என்பவரே உயிரிழந்துள்ளார் என்றுதெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X