2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வானக்காடு தோட்டத்தில் கைகலப்பு: 7 பேர் வைத்தியசாலையில்

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிக்கோயா - புளியாவத்தை, வானக்காடு தோட்டைத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையிலேயே இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற இந்த மோதல் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .