2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

3 கட்டுத்துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

Sudharshini   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, அலவத்துகொடை, தெல்கஸ்கொட பிரதேசத்தில் 3 கட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 3 கட்டுத்துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர்.

எப்பாவெல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை(11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நபர், தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X