2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

தீ விபத்தில் சிக்குண்டு பெண் பலி

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, பேராதனை பிரதேசத்தில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனிமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

பேராதனை, கன்னொறுவ பிரதேசத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பின்னர் அருகிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலும் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X