Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எவ்.எம். தாஹிர்)
பதுளை, மடுல்சீமையில் பாடசாலை மாணவர்களுக்கு பாபுல் பீடா விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 10 கிலோ பாபுல் பீடா கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
8 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
45 minute ago