Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 14 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலியார்
கலேவெல ரங்கெடியாவில், மூன்று கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுல் ஹிழ்ர் ஜும்ஆப் பள்ளிவாயல் நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்நும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிஹார, மத்திய மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் ரஞ்ஜித் அலுவிஹார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தப் பள்ளிவாயலை தொழிலதிபர் ஜே.எம்.இர்பான் 3 கோடி ரூபாய் செலவில் புனமைத்து மக்களிடம் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
36 minute ago