2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

லெச்சுமி தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2015 ஜூலை 26 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சதிஸ்குமார்

பொகவந்தலாவை, லெச்சுமி தோட்டத்தில் ஆணொருவரின் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான பலாங்கொடை புதுக்காட்டை சேர்;ந்த, 59 வயதான செல்லையா செல்வராசம் என்பவரே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .