Kogilavani / 2015 ஜூலை 28 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் இரா.சிவலிங்கம், உளவளத்துறை ஆசிரியர் வ.விஐயகுமார், ஆசிரிய ஆலோசகர் மு.செல்லதுரை ஆகியோருக்கு அண்மையில் துறைசார்ந்தோருக்காக இலங்கையில் வழங்கப்படும் உயர்விருதுகளில் ஒன்றான தேசபந்து விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு, களனி தொடங்கவெல்ல ரஜமகாவிகாரையில் இடம்பெற்றது.
20 minute ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
6 hours ago
9 hours ago