2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சிறுமி மீது துஷ்பிரயோகம்: வியாபாரி கைது

Kogilavani   / 2015 ஜூலை 28 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.கோகுலன்

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமோதர எல்லந்த பகுதியில், 7 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 49 வயது வியாபாரியை, திங்கட்கிழமை (27) மாலை கைது செய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி தற்போது தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சந்தேக நபரை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .