Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 29 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவங்களை அதிகரித்துகொள்ளும் முகமாகவே, இ.தொ.கா சேவல் சின்னத்தில் தனித்துவத்துடனும் தன்மானத்துடனும் நாடளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இதனடிப்படையில், பதுளை மாவட்டத்திலிருந்து இ.தொ.கா சார்பாக நாடாளுமன்றத்துக்கு மூவர் தெரிவாவது, உறுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்,
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தை யார் ஆளபோகிறார்கள் என்பதை சிறுபான்மை மக்களாகிய நீங்களே தீர்மானிக்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
44 minute ago
55 minute ago