2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மின்னல் தாக்கி ஒருவர் பலி

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதியதலாவ, கீழ்விதியில் பிரதேசத்தில் வீடொன்றில்  மின்னல் தாக்கத்துக்குள்ளாகி ஒருவர்  உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (15) மாலை 4 மணியளவில் நிகழ்ந்தாக பதியதலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

27 வயதான சரங்க மேவக விபின தேவசிறி த சில்வா என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார். 

சடலம் பதியதலாவ வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பதியதலாவ பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .