2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

புல்லறுக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஷ்

தலவாக்கலை, லிந்துலை ஊவாக்கலை தோட்டத்தில், தனது மாட்டுக்காக புல்லறுக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .