2025 மே 12, திங்கட்கிழமை

4 கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை

Janu   / 2023 ஜூலை 11 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலை நகரில் திங்கட்கிழமை (10)     இரவு 4 கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா  ஹட்டன்  பிரதான  வீதியின்  அருகாமையிலுள்ள  மருந்தகம், வாகன உதிரிப்பாகங்கள்  விற்பனை  நிலையம், ஹாட்வெயார்  மற்றும்  டயர் கடை  ஆகியனவே   இனந்தெரியோதாரால்  உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.  ஹாட்வெயாரிலுள்ள  மூன்று இலட்ச  ரூபா பணம்  கொள்ளையிடப்பட்டுள்ளதாக  அதன்  உரிமையாளர்  பொலிஸ் நிலையத்தில் முறைபாடு  செய்துள்ளார்.  அதேவேளை  ஏனைய கடைகளில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் தொடர்பாக கடை உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

 இது தொடர்பான  மேலதிக  விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X