2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

45 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் தனிமையில்

Kogilavani   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உக்குரஸ்பிட்டிய பிரதேசத்தில், 45 குடும்ங்களைச் சேர்ந்த 200 பபேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, மேற்படிப் பகுதியிலுள்ள பள்ளிவாயலுக்கு வந்து தொழுகையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்தே, அவருடன் தொடர்பைப் 45 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X