Ilango Bharathy / 2021 ஜூலை 20 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)
1000 பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாகத் தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட தமிழ் மொழி மூல தேசியப் பாடசாலைகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
அந்தவகையில் ‘இ/ பலா ங்கொடை கனகநாயகம் மத்திய கல்லூரி, இ/இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம், இ/ டேல தமிழ் வித் தியாலயம், இ/காவத்தை ஸ்ரீ கிருஷ் ணா மகா வித்தியாலயம், இ/ இறக் குவானை பரியோவான் தமிழ் மகா வித்தியாலயம், இ/எஹலியகொடை அல் அக்சா முஸ்லிம் மகா வித்தியாலயம், இ/இறக்கு வானை அஸ்ஸலாம் மகா வித்தியாலயம், இ/ இரத்தினபுரி அல் மக்கிய் யா முஸ்லிம் மகா வித்தியாலயம்` ஆகிய பாடசாலைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026