2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அதிகரிக்கும் தமிழ் மொழி மூல தேசியப் பாடசாலைகள்

Ilango Bharathy   / 2021 ஜூலை 20 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

1000 பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாகத்  தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட தமிழ் மொழி மூல தேசியப் பாடசாலைகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில் ‘இ/ பலா ங்கொடை கனகநாயகம் மத்திய கல்லூரி, இ/இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம், இ/ டேல தமிழ் வித் தியாலயம், இ/காவத்தை ஸ்ரீ கிருஷ் ணா மகா வித்தியாலயம், இ/ இறக் குவானை பரியோவான் தமிழ் மகா வித்தியாலயம், இ/எஹலியகொடை அல் அக்சா முஸ்லிம் மகா வித்தியாலயம்,  இ/இறக்கு வானை அஸ்ஸலாம் மகா வித்தியாலயம், இ/ இரத்தினபுரி அல் மக்கிய் யா முஸ்லிம் மகா வித்தியாலயம்`  ஆகிய பாடசாலைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .