Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரவு - செலவுத் திட்டத்தில் அரசாங்க வங்கி ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி மாத்தளை மற்றும் ஹட்டன் உள்ளிட்ட மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசாங்க வங்கி ஊழியர்கள், நேற்று(9) பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'வங்கிகளை மூடும் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்போம்' என்று
கோஷங்களை எழுப்பிய ஊழியர்கள், 'ஊழியர் சேமலாப நிதி' மற்றும் 'ஊழியர் நம்பிக்கை நிதி' ஆகியவற்றுக்கு பதிலாக ஓய்வூதிய நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டமைக்கும் தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago