2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இது வெறுமனே படமல்ல நிஜம்

Freelancer   / 2022 ஜூலை 04 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரியங்கர ஜாதுங்கம

கர்ப்பிணி தாயொருவரை வைத்தியசாலைக்கு ஓட்டோவில் ஏற்றி சென்றுக்கொண்டிருந்த போது, அந்த ஓட்டோவில் எரிபொருள் தீர்ந்துவிடவே, கலவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர், தன்னுடைய மோட்டார் சைக்கிளில் இருந்து எரிபொருளை எடுத்துக்கொடுத்தார். 

இரத்தினபுரி வைத்தியசாலைக்கு கர்ப்பிணி தாயை அழைத்துச் சென்றுக்கொண்டிருந்த போதே, மேற்படி சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது.

சீருடையில் இருந்து கொண்டு பல்வேறான மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு மத்தியில் மனிதாபிமானத்துடன் செயற்படும் இவ்வாறான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர் என பிரதேசவாசிகள் புகழ்ந்துள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .