2025 ஜூன் 19, வியாழக்கிழமை

இந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொம்ட் ஆஸிக்

இந்தியாவின் 72ஆவது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு, இலங்கைக்கான இந்திய கண்டி உதவி உயரஸ்தானிகராலயத்தில், எதிர்வரும் 15ஆம் திகதி காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக, உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக அன்றைய தினம் காலை, இந்திய தேசியக் கொடி ஏற்றி வைக்கப்படவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து, இந்திய குடியரசுத் தலைவரின் ஆசிச் செய்தியும் வாசிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்குமாறு, இந்தியப் பிரஜைகளுக்கு கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயம் அழைப்பு விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .