2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இரு குழுக்களுக்கு இடையே மோதல்: ஒருவர் காயம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரமேஷ்

லிந்துலை, இராணிவத்த தோட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதிலில் ஒருவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .