2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இருவர் மீது குளவி கொட்டு

Freelancer   / 2023 மார்ச் 10 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.சந்ரு, எஸ்.கே. குமார்

குளவி கொட்டுக்கு இலக்காகிய   தொழிலாளர்கள் இருவர் நுவரெலியா மாவட்ட  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, லபுக்கலை கீழ்ப்பிரிவு  தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், 42 மற்றும் 24 வயதான ஆண்  தொழிலாளர்கள் இருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலைச் செடிகளுக்கு அடியில் கட்டப்பட்டிருந்த குளவிகளே  புதன்கிழமை (08) காலை 9 மணியளவில், கலைந்து கொட்டியுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .