2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலைகளுடன் ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2022 ஜூலை 04 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ஆராச்சி 

'74 வருட சாபத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்கள் ஆட்சியைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில், ஐக்கிய மக்கள் சக்தியினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கேகாலை கலிகமுவ, தமுனுபொல கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டது. 

அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள், இந்த அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்களை இலைகளில் எழுத்தியிருந்தனர்.

அத்துடன், பிரதான பதாகையை, தென்னம் ஓலையில் வேயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மட்டுமன்றி, ஜே.வி.பி உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை விசேட அம்சமாகும். 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X