2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலருணவுப் பொதிகள் கையளிப்பு

Ilango Bharathy   / 2021 ஜூலை 17 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சிவாணி ஸ்ரீ
 
கொரோனாத் தொற்றுக் காரணமாக முடக்கப்பட்ட நிவித்திகல பிங்கந்த தோட்டத்தின் 1,2.3 ஆகிய தோட்டப் பிரிவுகளை சேர்ந்த 250 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால் நேற்றைய தினம் (15) வழங்கி வைக்கப்பட்டது.
 
E.C.D.I.C. அமைப்பின் மூலம் மேற்படி உலருணவு பொருட்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்போது சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, E.C.D.I.C. அமைப்பின் பணிப்பாளர் சமிந்த பியசேகர, ஆளுநரின் இணைப்புச் செயலாளர் மஞ்சுளா இதிகாவெல,  நிவித்திகல பிரதேச செயலாளர் ரஞ்ஜித் ஜயலால் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .