2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஊவாவுக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமனம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர், ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க முன்னிலையில் இன்று திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பதுளை மாவட்டத்திலிருந்து சுமித் சமேதாஸ( ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு), மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தன வெலிவிட்ட ( ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) ஹேவாவடுககே ரோஸி நலிந்த (ஐக்கிய தேசியக் கட்சி) ஆகிய மூவருமே சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .