2025 மே 12, திங்கட்கிழமை

ஒருவர் படுகொலை: 2 பெண்கள் உட்பட மூவர் கைது

Freelancer   / 2023 ஜூலை 24 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணிப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து, கூரிய ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், 65 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் இரு மகன்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X