Niroshini / 2016 மே 06 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
பொகவந்தலாவை , மோரா தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர், குளவிக் கொட்டுக்குள்ளான நிலையில் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக தெரியவருகிறது. இவ்வாரத்தில் மொத்தமாக 37 பேர் குளவிக் கொட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .