2025 ஜூன் 25, புதன்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்காகி 14பேர் பாதிப்பு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் அயரபி தோட்டத்தில் சனிக்கிழமை (12)  மாலை, குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 14 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்திலுள்ள ரோதமுனி ஆலய திருவிழாவில் கலந்துக்கொண்டவர்களே   இவ்வாறு குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .