2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்தவருக்கு பிணை

Sudharshini   / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

சட்ட விரோதமான முறையில் மூன்று கட்டுத்துப்பாக்கிகளை  வைத்திருந்த சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் கண்டி மேலதிக நீதவான் சேசிரி ஹேரத் விடுதலை செய்துள்ளார்.

கண்டி, அலவத்துகொடை, தெல்கஸ்கொட பிரதேசத்தில் 3 கட்டுத்துப்பாக்கிகளுடன் எப்பாவெல பிரதேசத்தைச் சேர்ந்த நபரை ஞாயிற்றுக்கிழமை(11) அலவத்துகொடை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

மேற்படி சந்தேக நபரை நீதிமன்றில்  செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X