2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கடுகண்ணாவ வீதி மீண்டும் திறப்பு

R.Tharaniya   / 2025 நவம்பர் 26 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு-கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி வீதி புதன்கிழமை (26) அன்று காலை முதல் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X