Editorial / 2020 ஜனவரி 24 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
6. சேஹ்ன் செனவிரத்ன
பதில் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய, கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று (23) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மூவரும் ஹெரோய்ன் வைத்திருந்த மூவரும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய இருவரும் உள்ளடங்குவதாக கட்டுகஸ்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு. எம். எஸ். உவிந்தசிறி தெரிவித்துள்ளார்.
2 hours ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
09 May 2026