2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கண்டி - பேராதனை ரயில் தற்காலிக நிறுத்தம்

S.Renuka   / 2025 ஜூன் 11 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள ரயில் பாதையில் ஒரு குழி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .