2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

கண்டி - குருநாகல் பாதையில் ஒரு பகுதி தாழிறங்கியது

மொஹொமட் ஆஸிக்   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் நீடித்துவரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி-  குருநாகல் வீதி, வதுவல  பகுதி தாழிறங்கியதால், அவ்வீதி வழியானப் போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

பாதையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மதில் உடைதது விழுந்ததில், இவ்வாறு பாதை தாழிறங்கியுள்ளது. 

இப்பாதையில் வாகனங்களைச் செலுத்தும் போது, அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .