2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காணி சுவீகரிப்புக்கு எதிராக இந்தகலவில் ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2023 மார்ச் 31 , மு.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நடராஜா மலர்வேந்தன்

நமுனுகுல பெருந்தோட்ட கம்பனிக்கு உரித்துடைய இந்தகல தோட்டத்தில் 73 ஏக்கர் காணியினை தனிநபர் ஒருவர் சுவீகரிக்கின்றமையை கண்டித்து  இத்தோட்ட தொழிலாளர்கள்  நேற்று (30) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X