Freelancer / 2023 மார்ச் 31 , மு.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
நமுனுகுல பெருந்தோட்ட கம்பனிக்கு உரித்துடைய இந்தகல தோட்டத்தில் 73 ஏக்கர் காணியினை தனிநபர் ஒருவர் சுவீகரிக்கின்றமையை கண்டித்து இத்தோட்ட தொழிலாளர்கள் நேற்று (30) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


51 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
15 Jan 2026